poem இயற்கை(Nature) by HOBBIES - August 23, 2020 ஒத்தையடி பாதை!நதியோர நாணல்!கற்களில் புஞ்சை!பூக்களின் மகரந்தம்!காற்றின் அலையுடன் குயிலோசை!தொலைதூரம் காண முடியாது,மரம் அதற்கு தடை.மரத்தினால் காண முடியாது!மரம் உணர்ந்த இன்பம்!அதை,மனிதன் கண்டு உணர்ந்தால்,அதுவே, இயற்கை!-சையது பைசல் Tags : poem You May Also Like 0 comments
0 comments