நதியோர நாணல்!
கற்களில் புஞ்சை!
பூக்களின் மகரந்தம்!
காற்றின் அலையுடன் குயிலோசை!
தொலைதூரம் காண முடியாது,
மரம் அதற்கு தடை.
மரத்தினால் காண முடியாது!
மரம் உணர்ந்த இன்பம்!
அதை,
மனிதன் கண்டு உணர்ந்தால்,
அதுவே,
இயற்கை!
-சையது பைசல்
தமிழ் உள்ளடக்கம்.
Designed By Free Blogger Templates | Distributed By GooyaabiTemplates
0 comments