­

இயற்கை(Nature)

by - August 23, 2020

ஒத்தையடி பாதை!

நதியோர நாணல்!

கற்களில் புஞ்சை!

பூக்களின் மகரந்தம்!

காற்றின் அலையுடன் குயிலோசை!

தொலைதூரம் காண முடியாது,

மரம் அதற்கு தடை.

மரத்தினால் காண முடியாது!

மரம் உணர்ந்த இன்பம்!


அதை,

மனிதன் கண்டு உணர்ந்தால்,

அதுவே, 

இயற்கை!

-சையது பைசல்


You May Also Like

0 comments

//disable Text Selection and Copying //========================================================== //disable right click menu //============================================================== // disable viewing page source

featured posts