நான் பாக்கியசாலி!
எல்லோரும் கண் மூடித்தான்,
இரவில் கனவு காண்பார்கள்...,
ஆனால், நான்!
கண்திறந்து என் கனவை
காண்கிறேன் மனித உருவில்!
"என் மனைவி"
நான் பாக்கியசாலி!
எல்லோரும் கண் மூடித்தான்,
இரவில் கனவு காண்பார்கள்...,
ஆனால், நான்!
கண்திறந்து என் கனவை
காண்கிறேன் மனித உருவில்!
"என் மனைவி"
பொதுவாக!
பூக்கள் பூக்கும் "அதிகாலையில்"
புதிதாக!
ஒரு பூ பூத்தது!
"நள்ளிரவில்"
"வெட்கத்தால்"
என் காதலி.......,
பிஞ்சி கை என்றார்கள்?
அது என்ன என்றேன்!
ஒருநாள்,
என் மகள் பிறந்தால்,
அவள் கை என்மீது
பட்டது,
உணர்தேன் அது இதுதான்
என்று!
"இரட்டை சடை"
பள்ளிக்கூடத்திற்கு தான் என்பர்.
நீ அதை பிண்ணி!
நான் அதை கண்டு!
சிந்தித்தேன் ஏன்?
நம் இல்லறத்தில் இல்லை...,
என்று!
தமிழ் உள்ளடக்கம்.